Friday, January 30, 2009

முத்துகுமாரின் மரணம்

வணக்கம்,
நேற்று நடந்த முத்துகுமாரின் மரணம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்து என்றால் அது தவறு. எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டால் கவனம் நம் பக்கம் திரும்பும் என நினைப்பது தவறு.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொது இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றால் அக்கால மக்களுக்கு ஒரு வித பற்றுதலும் வேலையும் இல்லாமல் இருந்தது. அவர்களின் வாழ்க்கை முறையில் மேற்க்கத்திய நாடுகளின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று , எத்தனை பேர் தமிழக உணர்வில் இருக்கிறார்கள்.
அடுத்த பதிவில் தொடரும்