Friday, October 24, 2008

சில yennangal

வாழ்வில் சில எண்ணங்களை மறுக்கவோ அல்லது மறைகவோ முடிவதில்லை.

மனிதனின் பல எண்ணக்குவியலில் சிலது என்றென்றும் நீங்காத படிமங்களாக நம் வாழ்வில் நிலைபெறுகின்றன.

சமீபத்தில் பார்த்த வலைப்பூவில் சுஜாதா அவர்களின் மறைவு குறித்து படித்தேன். ( http://truetamilans.blogspot.com/2008/03/blog-post.html ).

அவை ஒரு தனி மனிதனின் இரங்கல் நினைப்பாக இல்லாமல் , தமிழ் படிக்கும் அனைவரின் ஒட்டுமொத்த மக்களின் உள்ளக்குமுறளாக தெரிந்தன.

No comments: