Monday, January 22, 2024

உபநயன பத்திரிகை

                                                                            உ 
                                                                    
                                                                    ஸ்ரீ ராம ஜெயம்

                                                            ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி துணை 
                                    
                                        ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரன் துணை 

                                    உபநயன ப்ரம்மோபதேச சுபமுஹுர்த்த  பத்திரிகை 

                        மஹா-ராஜ -ராஜ-ஸ்ரீ  ----------------------------------------அவர்களுக்கு 

                                    அநேக நமஸ்காரம் / ஆசீர்வாதம்/ உபய க்ஷேமம் 


நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ சோபகிருது  வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி ( 28.03.2024) வியாழக்கிழமை திரிதியை  திதி சுவாதி நக்ஷத்திரம்  அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை  12:30 க்கு மேல் 15 க்குள் (பகல் 11     மணிக்கு மேல் 12 மணிக்குள்) மிதுன  லக்னத்தில் 

 எனது பௌத்திரனும்  ஈரோடு கந்தசுப்ரமணியன் கீதா தம்பதிகளின் தௌஹித்ரனும்   சிரஞ்சீவி B. ராஜிவ் சௌபாக்கியவதி  K .வினிதா தம்பதியரின் குமாரனுமான  சிரஞ்சீவி R .சபரீஷ் (எ) ரவி புவனேஷ் சர்மாவிற்கு  

உபநயன ப்ரம்மோபதேச சுபமுகூர்த்தம்  செய்வதாய் ஈஸ்வர க்ருபையை முன்னிட்டும்   ஸ்ரீ ஸ்ரீ  ஸ்ரீ காஞ்சி  காமகோடி பீடாதிபதி ஜகத் குரு சங்கராச்சார்ய  சுவாமிகளின்  அனுகிரஹத்துடனும்  பெரியோர்களால்  நிச்சயிக்கப்பட்டு  மேற்படி சுபமுஹுர்த்தம்  சென்னை -33, மேற்கு மாம்பலம் , ஆர்யா கௌடா தெரு ,புது எண் 116, பழைய எண் 41, சந்தீப் ஹாலில்   (Sundeep Hall)  ,  நடைபெற உள்ளதால்  தாங்கள் தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் வந்திருந்து மேற்படி சுபமுஹூர்த்தத்தை  நடத்திக் கொடுத்து வடுவையும் , தம்பதிகளையும்  ஆசிர்வதித்து என்னையும் கௌரவிக்க வேணுமாய்  பிரார்த்திக்கிறேன் . 

உதகசாந்தி  27.03.2024 மாலை 5 மணிக்கு 


  F2, முதல்  மாடி ,ஐஸ்வரியம் அடுக்ககம் 
62/1 ருக்மணி தெரு 
நெசப்பாக்கம் 
சென்னை 600078
( மொபைல் : 9444806788 / 99625 22245)
                                                                                                      இப்படிக்கு தங்கள் விதேயன் 
 
                                                                                                                R .S . பாலச்சந்திரன் 

                                                                சுபம் 

No comments: